Thursday, March 9, 2017

TAMIZHAN current situation

*கத்தி கத்தி* சொன்னாலும் *கத்தி* படத்துல சொன்னாலும் இதுதான் உண்மை விழித்தெழுவீர்களா ???

ஒரு அமெரிக்கன் மல்டிநேஷனல் கம்பனி 200 விவசாய கிராமங்களை அழித்துள்ளது , கடந்த 30 வருடத்தில் 12,456 ஏரிகள் மூடப்பட்டிருக்கிறது.

27,000 மேல் குளங்கள் அழிக்கப்பட்டிருக்கிறது.

7 ஆறுகள் மூடப்பட்டிருக்கிறது.

1,67,512 ஏக்கர் விவசாய நிலம் அழிக்கபட்டிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் ஒரு விவசாயி தற்கொலை செய்துகொள்கிறான்.

3 வேல பசியெடுக்கும்போது சாப்பாடு நியாபகம் வருகிற நமக்கு அதை விவசாயம் செய்கிறவர்களை ஏன் மறக்கிறோம்

மொத்தத்துல சொல்லணுனா நமக்கு சோறுபோட்டவங்கள நம்ம மறக்கிறோம் ஆதலால் அவர்கள் இறக்கிறார்கள்.

அப்படி கடந்த 20 வருஷமா 3,10,382 விவசாயிங்க தற்கொலை செய்திருக்காங்க

1995-10,720 1996- 13,729 1997-13,622 1998- 16,015 1999- 16,082 2000- 16,603 2001- 16,415 2002- 17,971 2003- 17,164 2004- 18,241 2005- 17,131 2006- 17,060 2007- 16,632 2008- 16,796 2009- 17,368 2010- 15,964 2011- 14,027 2012- 13,754 2013- 11,744 2014- 12,141 2015(Jan-April)- 1,203.

இப்படியே போச்சுனா விவசாய இனமே அழிஞ்சி போயிடும். அப்படி விவசாயம் அழிஞ்சி போச்சுனா நாமல்லாம் எத சாப்பிடுவோம் இத பத்தி கொஞ்சம் யோசிச்சி பார்த்திருக்கீங்களா?

இதப் படிச்சிட்டு சும்மா விடாதீங்க guys. Pls ஷேர் பண்ணுங்க. உங்களுக்குத் தெரிஞ்ச க்ரூப் எல்லாத்துலயும் ஷேர் பண்ணுங்க..

நிறைய ஷேர் ஆச்சுன்னா வாட்சப்பில் இந்தப் பிரச்சனைக்கு கவனம் கிடைக்கும். குறைஞ்சது 1000 பேர் இதப் படிப்பாங்க. விவசாயிங்க கஷ்டத்தப் புரிஞ்சுப்பாங்க. நாம இப்பவே ஏதாவது செஞ்சாதான் நாளைக்கு நம்ம பசங்க சாப்பிட முடியும்

*விவசாயங்கறது சாதாரணம் விசயம் இல்ல...*
*நம்ம வாழ்க்கையே அதான்...*

*விவசாயத்தை துறந்த நாடும் விவசாயியை மறந்த நாடும் உருப்பட முடியாது உண்மை இன்று புரியாது*

*விவசாயத்தை நேசித்தால் தயவு செய்து இந்த செய்தியை பகிருங்கள்*